மியன்மாரில் ராணுவத்தின் கெடுபிடி அதிகரித்துள்ள நிலையிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
ஆர்ப்பாட்டம் தொடர்பான தகவல்கள், படங்களை வெளியிட்ட ஆறு செய்தியாளர்களுக்கு எதிராக ராணுவம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
இடது படத்தில் கலகத் தடுப்பு போலிசாரின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓட்டமெடுக்கும் போராட்டக்காரர்கள்.
வலது படம்: போராட்டக்காரர்களை ஒடுக்க துப்பாக்கியைக் கையிலெடுத்திருக்கும் ராணுவத்தினர்.
படங்கள்: இபிஏ
செய்தி பக்கம் 7ல்