பிரதமர் லீ சியன் லூங்கிற்கு எதிராக அவதூறு பரப்பியதற்காக அவருக்கு $133,000 செலுத்த வேண்டும் என வலைப்பதிவாளர் லியோங் சீ ஹியானுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலேசியாவில் நிகழ்ந்த 1எம்டிபி மோசடியுடன் பிரதமர் லீயை அந்நாட்டு செய்தி இணையப்பக்கமான ‘தி கரவரேஜ்’ தொடர்புபடுத்தி பொய்ச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
அச்செய்தியைத் தமது ஃபேஸ்புக் இணையப்பக்கத்தில் பகிர்ந்துகொண்டதற்காக திரு லியோங்கிற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.
‘தி கவரேஜ்’ செய்தி இணையப்பக்கம் வெளியிட்ட செய்தியின் நம்பகத்தன்மையை உறுதி செய்யாமல் அதை திரு லியோங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டதாக நீதிபதி ஏடிட் அப்துல்லா தெரிவித்தார்.
அவதூறு வழக்கு: பிரதமர் லீ சியன் லூங்கிற்கு வலைப்பதிவாளர் லியோங் $133,000 செலுத்த வேண்டும்
24 Mar 2021 15:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 28, 2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மருத்துவ விடுப்புச் சான்றிதழ் தொடர்பில் தவறு செய்யும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை: சுகாதார அமைச்சு
கடல்வாழ் உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கண்காட்சி
வேலையிடப் பாதுகாப்பு விதிமீறலுக்கான அதிகபட்ச அபராதம் ஜூன் 1 முதல் $50,000ஆக அதிகரிக்கும்
மே 27 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!