கிளார்க் கீ அருகே ஆடவர்களின் சடலம் மீட்பு

சிங்கப்பூர் ஆற்றிலிருந்து இன்று அதிகாலை இரண்டு ஆடவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாண்ட அந்த இரண்டு ஆடவரில் ஒருவருக்கு 26 வயது, மற்றொருவருக்கு 28 வயது.

6 இயூ டொங் சென் ஸ்திரீட்டுக்கு அருகே இரண்டு பேர் மூழ்கியதாக போலிசாரிடம் அதிகாலை 1.57 மணிக்குத் தெரிவிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட அதே நேரத்தில் இது குறித்த தகவல் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

காணாமல் போனோருக்கான எந்த அறிகுறியும் அங்கு வந்த அதிகாரிகளுக்குத் தென்படவில்லை. குடிமைத் தற்காப்பு படையின் பேரிடர் உதவி, மீட்புக் குழுவின் முக்குளிப்பாளர்கள் நீருக்குள் சென்று அந்த உடல்களை மீட்டனர். அவ்விரு ஆடவர்கள் உயிரிழந்ததாக சம்பவ இடத்திலேயே உறுதி செய்யப்பட்டது.

விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!