2வது நாளாக 300,000ஐ கடந்த கிருமித்தொற்று

2வது நாளாக 300,000ஐ கடந்த கிருமித்தொற்று

1 mins read

இந்தியாவில் புதிய உச்சமாக 24 மணி நேரத்தில் 332,730 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் ஒரே நாளில் 2,263 பேர் தொற்றால் மாண்டுவிட்டனர். இந்த எண்ணிக்கை நேற்று முன் தினம் 314,835ஆக இருந்தது.