கொவிட்-19 நிலவரம்: பிரதமர் லீ இன்று உரையாற்றுகிறார்

1 mins read

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த சிங்­கப்­பூர் மேற்­கொள்ள இருக்­கும் நட­வ­டிக்­கை­கள் பற்றி பிர­த­மர் லீ சியன் லூங் இன்று உரை­யாற்ற இருக்­கி­றார்.

பிர­த­ம­ரின் உரை இன்று மாலை 4 மணிக்கு அவ­ரது ஃபேஸ்புக் பக்­கத்­தி­லும் தொலைக்­காட்­சி­யி­லும் நேர­டி­யாக ஒளி

­ப­ரப்­பப்­படும். இது­கு­றித்து தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பிர­த­மர் லீ நேற்று பதி­விட்­டார்.

கடந்த இரண்டு வாரங்­க­ளாக சமூக அள­வில் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை நிலை­யாக இருப்­ப­தாக திரு லீ குறிப்­பிட்­டார்.

நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள கட்­டுப்­பா­டு­கள் பலன் தந்­தி­ருப்­

ப­தாக அவர் கூறி­னார்.

விதி­மு­றை­க­ளைப் பின்­பற்றி நடக்­கும் அனை­வ­ருக்­கும் அவர் நன்றி தெரி­வித்­தார்.

பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­

க­ளைப் படிப்­ப­டி­யாக தொடங்­கும் அதே சம­ய­த்தில், கொவிட்-19 கிரு­மிப் பர­வலை எவ்­வாறு

கட்­டுக்­குள் வைத்­தி­ருப்­பது என்­பது பற்றி இன்று பகிர்ந்­து­

கொள்­ளப் போவ­தாக பிர­த­மர் லீ தெரி­வித்தார்.