இரண்டாம் கட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

கொவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்படும். வியாழன் முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை சிங்கப்பூர் மீண்டும் இரண்டாம் கட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைக்குச் செல்லும்.

இந்நேரத்தில் வெளியிடங்களில் உணவு உண்பது அனுமதிக்கப்படாது என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார். இக்காலக்கட்டத்தில் உணவுக்கடைகள் உணவை பொட்டலமாக வழங்க முடியும் அல்லது விநியோகம் செய்ய முடியும்.

மேலும், சமூக ஒன்றுகூடலுக்காக அனுமதிக்கப்படும் அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை ஐந்து முதல் இரண்டுக்குக் குறைக்கப்படும்.ஒரு வீட்டிற்கு ஒரே நாளில் இரண்டு நபருக்கு மேல் செல்ல முடியாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!