தேசிய தின அணிவகுப்பு - ஆகஸ்ட் 21ஆம் தேதி

தேசிய தின அணிவகுப்பு, ஆகஸ்ட் 21ஆம் தேதிக்­குத் தள்­ளி­ வைக்­கப்­ ப­டு­ம் என்று தற்­காப்பு அமைச்சு அறி­வித்­துள்­ளது.

மாறாக, ஆகஸ்ட் 9ஆம் தேதி­யன்று சடங்­கு­பூர்வ அணி­வகுப்பு இடம்­பெ­றும். அந்­தச் சடங்கு­பூர்வ அணி­வ­குப்பு கடந்த ஆண்டு பாடாங்­கில் இடம்­பெற்­ற­தைப் போன்­ற­தாக இருக்­கும். ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய தினத்­தன்று மரினா பே மிதக்­கும் மேடை­யில் இடம்­பெ­ற­வி­ருந்த அணி­வகுப்பு, இம்­முறை அது மரினா பே மிதக்­கும் மேடை­யில் இடம்­பெறும். அடுத்த மாதம் 7, 8ஆம் தேதி­களில் இடம்­பெ­றும் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்த வாண­வே­டிக்­கை­களும் செஞ்­சிங்­கங்­க­ளின் சாகச நிகழ்ச்­சி­களும் ரத்து செய்­யப்­படும்.

இதனிடையே, பிர­த­ம­ரின் தேசிய தினப் பேரணி உரை ஆகஸ்ட் 29ஆம் தேதி இடம்­பெ­றும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்து இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!