திடீர் வெள்ளம்: இடுப்பளவு நீரில் ஐவர் மீட்பு

கன­மழை கார­ண­மாக பாசிர் ரிஸ் டிரைவ் 12க்கும் தெம்­ப­னிஸ் அவென்யூ 10க்கும் இடையிலான சாலைச் சந்­திப்­பில் நேற்று காலை திடீர் வெள்­ளம் ஏற்­பட்­டது.

இடுப்­ப­ளவு வரை வெள்­ளம் உயர்ந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இதைச் சிறி­தும் எதிர்­பார்க்­கா­மல் அவ்­வ­ழி­யா­கச் சென்­று­கொண்­டி­ருந்த கிட்­டத்­தட்ட 13 வாக­னங்­கள் வெள்­ளத்­தில் சிக்­கின. சம்­பவ இடத்­துக்கு விரைந்த குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் வாக­னங்­க­ளி­லி­ருந்து வெளியே வர முடி­யா­மல் மாட்­டிக்­கொண்ட ஐவரை மீட்­ட­னர்.

ஒரு­வ­ருக்­குக் காலில் வலி ஏற்­பட்­ட­தா­க­வும் அவர் சாங்கி பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­ப­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!