உள்ளூரில் 568 பேருக்கு கொவிட்-19 தொற்று; ஒருவர் உயிரிழப்பு

சிங்கப்பூரில் உள்ளூர் அளவில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 10) 568 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. சுகாதார அமைச்சு வெளியிட்ட தினசரி அறிவிப்பில் இந்தத் தகவலை வெளியிட்டது.

உள்ளூரில் கிருமி தொற்றியவர்களில் 127 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர்.

வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த ஐந்து பேருக்கும் தொற்று உறுதியானது.

இந்நிலையில், கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினை காரணமாக 80 வயது ஆடவர் ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவர் ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர். அவரையும் சேர்த்து சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக உள்ளது.

சென்ற வாரம் வெள்ளிக்கிழமை தினசரி தொற்று 219 ஆக இருந்தது. ஆனால், அதனுடன் ஒப்புநோக்க தற்போதைய தொற்று எண்ணிக்கை இருமடங்கிற்கு மேல் கூடியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!