லிட்டில் இந்தியா: உடற்பிடிப்பு நிலையங்களைச் சேர்ந்த பெண்கள் கைது

லிட்டில் இந்தியா வட்டாரத்திலுள்ள உடற்பிடிப்பு நிலையங்களில் பணியாற்றிய ஒன்பது பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமம் இல்லாமல் செயல்பட்டதாகக் கூறப்படும் மூன்று நிலையங்களில் போலிசார் செப்டம்பர் 16ஆம் தேதிக்கும் 17ஆம் தேதிக்கும் இடையே சோதனை நடத்தியபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

உடற்பிடிப்பு நிலைய சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் அந்த நிலையங்களைச் சேர்ந்த ஒன்பது பெண் பணியாளர்கள் 22 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இந்தக் குற்றங்கள் என்ன என்பதை போலிசார் குறிப்பிடவில்லை. ஆயினும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர்.

உடற்பிடிப்பு வர்த்தகத்தை உரிமமின்றி நடத்துவோருக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் புரிபவர்களுக்கு 20,000 வெள்ளி வரையிலான அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!