மீண்டும் மூவாயிரத்திற்கு இறங்கிய கிருமித்தொற்று

சிங்கப்பூரில் 62 முதல் 98 வயதிற்குட்பட்ட மேலும் 15 பேர் கொவிட்-19 தொற்று காரணமாக நேற்று வியாழக்கிழமை (28-10-2021) மாண்டுவிட்டனர். அவர்கள் அனைவர்க்கும் வேறு உடல்நலக் குறைபாடுகளும் இருந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.


இதனையடுத்து, மரணமுற்றோர் எண்ணிக்கை 364 ஆனது.


தொடர்ந்து 39வது நாளாக கொரோனா தொற்றால் மரணம் நிகழ்ந்துள்ளது.


புதிதாக 3,432 பேரை கொரோனா தொற்றியிருப்பதை அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியது.


இது, முந்திய நாளைக் காட்டிலும் 1,892 குறைவு. முன்னர் இல்லாத அளவாக நேற்று முன்தினம் 5,324 கொரோனா பாதிப்புகள் பதிவாயின.


புதிதாகத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சமூகத்தில் 3,171 பேரும் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் 252 பேரும் வெளிநாட்டிலிருந்து வந்த ஒன்பது பேரும் அடங்குவர்.


இதனையடுத்து, சிங்கப்பூரில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 187,851 ஆனது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!