பேருந்து, ரயில் கட்டணம் கூடுகிறது

வரும் டிசம்பர் மாதம் 26ஆம் தேதியில் இருந்து பேருந்து, ரயில் பயணக் கட்டணம் 2.2% உயரும் என்று பொதுப் போக்குவரத்து மன்றம் அறிவித்துள்ளது.


அதாவது, பெரியவர்களுக்கான பயணக் கட்டணம் 3 முதல் 4 காசு கூடும். சலுகைக் கட்டண அட்டைகளைப் பயன்படுத்தும் மூத்த குடிமக்கள், மாணவர்கள், உடற்குறையுள்ளோர், குறைந்த வருமான ஊழியர்களுக்கான கட்டணம் ஒரு காசு கூடும்.


ரொக்கக் கட்டணம், ஒருமுறை மட்டும் செல்வதற்கான பயணச்சீட்டு, மாதாந்திரச் சலுகைக் கட்டண மற்றும் பயண அட்டைகளுக்கான கட்டணங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.


14.2 கிலோமீட்டர் வரையிலான பயணத்திற்கு, எடுத்துக்காட்டாக, செங்காங்கில் இருந்து ராஃபிள்ஸ் பிளேஸ்வரை ரயிலில் செல்ல 3 காசு கூடுதலாகச் செலுத்த வேண்டும். 14.2 கிலோமீட்டருக்கு மேற்பட்ட பயணத்திற்குப் பெரியவர்கள் 4 காசு கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!