வாராந்திர தொற்று விகிதம் சற்று உயர்ந்தது

கொவிட்-19 வாராந்திர தொற்று உயர்வு விகிதம் நேற்று சனிக்கிழமை (நவம்பர் 6) சற்று அதிகரித்தது. வெள்ளிக்கிழமை 0.81ஆக இருந்த அந்த விகிதம், நேற்று 0.83ஆக பதிவானது.

தொடர்ந்து நான்காவது நாளாக தொற்று உயர்வு விகிதம் 1க்குக்கீழ் உள்ளது.

தொற்று உயர்வு விகிதம் 1க்குமேல் இருந்தால், வாராந்திர தொற்றுப் பாதிப்பு இன்னும் உயர்கிறது என்பதைக் குறிக்கிறது.

இதற்கிடையே, கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக சிங்கப்பூரில் மேலும் 12 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்கள் 60 முதல் 98 வயதிற்குட்பட்டவர்கள். அவர்கள் அனைவருக்கும் பல்வேறு மருத்துவப் பிரச்சினைகள் இருந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சனிக்கிழமை புதிதாக 3,035 பேருக்குத் தொற்று உறுதியானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!