வெளிநாட்டில் இருந்து வந்த 17 பேர்க்கு கொரோனா தொற்று

சிங்கப்பூரில் நேற்று வியாழக்கிழமை (11-11-2021) புதிதாக 2,396 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது. இது, அதற்கு முந்திய நாளைக் காட்டிலும் 1,085 குறைவு.


வாராந்திர நோய்ப்பெருக்கு விகிதம் 0.88லிருந்து 0.87ஆகக் குறைந்தது.


நோய்ப்பெருக்கு விகிதம் தொடர்ந்து ஒன்பது நாள்களாக ஒன்றுக்குக் கீழே பதிவாகி வந்துள்ளது.


இதற்கிடையே, 74 முதல் 100 வயதிற்குட்பட்ட மேலும் எட்டுப் பேர் கொரோனா தொற்று காரணமாக மாண்டுவிட்டனர். இதனையடுத்து, சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 548ஆக உயர்ந்துவிட்டது.


நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில் 2,243 பேர் சமூகத்தில் இருப்பவர்கள், 136 பேர் விடுதிகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள், 17 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.


அவர்களுடன் சேர்த்து, சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 230,077 ஆனது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!