பருவநிலை மாநாட்டில் இறுதி முடிவு தாமதம்

பருவநிலை மாநாட்டில் இறுதி முடிவு தாமதம்

1 mins read

சுமார் 200 நாடு­கள் பங்ேகற்­கும் கிளாஸ்கோ 'சிஓபி26' பரு­வ­நிலை மாநாட்­டில் பல மணி நேர விவா­தத்­ திற்­குப் பிறகு இறுதி முடிவை எட்டு­ வ­தில் தாம­தம் ஏற்­பட்­டது.

பரு­வ­நிலை மாற்­றத்­தால் பெரு­கும் நிதி இழப்­பு­க­ளைச் சந்­திக்­கும் வள­ரும் நாடு­க­ளுக்கு உதவ பணக்­கார நாடு­கள் மறுத்­து­வ­ரு­கின்­றன.

உலக வெப்­ப­நிலை மேலும் 1.5லிருந்து 2 டிகிரி சென்­டி­கி­ரேடு அதி­க­ரிப்பதைக் கட்­டுப்­ப­டுத்­தும் பாரிஸ் உடன்­பாட்­டின் இலக்கை எவ்­வாறு நிறை­வேற்­று­வது என் ­பதிலும் நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

ஆண்­டுக்கு 100 பில்­லி­யன் யுஎஸ் டாலர் நிதி உத­வியை வழங்கு வ­தாக உறுதி கூறிய பணக்­கார நாடு­கள் தற்போது பின்­வாங்கு கின்றன.

இதையடுத்து நேற்று புதிய நகல் திட்­டம் தயா­ரிக்­கப்­பட்டு வெளி­யி­டப்­பட்­டது. இறுதி அறிக்கை பின்னேரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.