கிருமித்தொற்று சற்று அதிகரித்தது

சிங்கப்பூரில் நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 15) 2,069 பேருக்குப் புதிதாக கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பதிவான எண்ணிக்கையைவிட இது சற்று அதிகம். ஞாயிற்றுக்கிழமை 1,723 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

சமூகத்தில் 1,964 பேரும் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் 101 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாராந்திர தொற்று வளர்ச்சி விகிதம் 0.94ஆகக் குறைந்தது. ஞாயிற்றுக்கிழமை அது 0.97ஆக இருந்தது.

இதற்கிடையே, தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக மேலும் எண்மர் உயிரிழந்துவிட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்கள் 71 முதல் 96 வயதிற்குட்பட்டவர்கள். அவர்கள் அனைவருக்கும் பல்வேறு மருத்துவப் பிரச்சினைகள் இருந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!