வெள்ளக்காடாக மாறிய திருப்பதி மலை

இந்­தி­யா­வின் ஆந்­திர மாநி­லத்­தின் சித்­தூர் மாவட்­டத்­தில் இடை­

வி­டாது பெய்து வரும் மழை­யால் திருப்­பதி மலை­யில் வெள்­ளம் பெருக்­கெ­டுத்து ஓடு­கிறது.

திருப்­பதி ஏழு­ம­லை­யான் திருக்­கோ­யில் வளா­கத்­துக்­குள் வெள்ள நீர் புகுந்­துள்ள நிலையில், கோயில் அடைக்­கப்­பட்­டுள்­ளது.

கரைபுரண்டோடும் வெள்ளம் காரணமாக இறை வழி­பாட்­டுக்­காக வந்த பக்­தர்­கள் கோயி­லி­லி­ருந்து வெளி­யேற முடி­யா­மல் தவிக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

அவர்­க­ளுக்குத் தேவை­யான உணவு மற்­றும் தங்­கு­மி­டம் ஆகி­ய­வற்றை கோயில் நிர்­வா­கம் ஏற்­பாடு செய்­துள்­ளது.

திருப்­ப­தி­யில் இது­போன்ற வெள்­ளம் இதற்கு முன்பு நிகழ்ந்­த­தில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

காட்­டாறு போல பாய்ந்து சென்ற வெள்­ளத்­தில் பல வாக­னங்­கள்

அடித்­துச் செல்­லப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!