சிங்கப்பூர்-இந்திய தடுப்பூசி பயணத்தடத் திட்டத்தின் தொடக்கம்

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தடுப்பூசி பயணத்தடத் திட்டம் நவம்பவர் 29ஆம் தேதியன்று தொடங்கும். சென்னை, டெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு விமானப் பயணங்கள் இத்திட்டத்தின்கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளன.

குறுகிய கால வருகையாளர்கள், நீண்ட கால வருகையாளர்களுக்கான விண்ணப்பங்கள் சிங்கப்பூர் நேரப்படி நாளை (திங்கட்கிழமை நவம்பர் 22) மாலை ஆறு மணிக்குத் தொடங்கும் என்று சிங்கப்பூர் சிவில் விமானத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.

தடுப்பூசி பயணத்தடத் திட்டத்தில் இல்லாத விமானச் சேவைகளையும் விமான நிறுவனங்கள் இயக்கலாம். ஆயினும், இத்தகைய விமானப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள், தற்போதுள்ள பொதுச் சுகாதார விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படுவர்.

“தடுப்பூசி பயணத்தடத்திட்டத்தின் கீழுள்ள விமானப் பயணங்களையும் அல்லாத பயணங்களையும் விமான நிலையங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கும்,” என்றும் ஆணையம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!