தனிமையிலிருந்து விடுதலை அடைந்த சிங்கங்களின் சுதந்திர கர்ஜனை

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் காணப்படும் ஆப்பிரிக்க சிங்கக் காட்சி நாளை மீண்டும் திறக்கப்படும்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அங்கு மொத்தம் ஐந்து சிங்கங்களுக்கு கொவிட்-19 கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. மொத்தம் பதினான்கு சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. அவற்றில் ஐந்து சிங்கங்கள் ஆசியாவைச் சேர்ந்தவை, ஒன்பது சிங்கங்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவை. அங்குள்ள ஆப்பிரிக்க சிங்கங்களிடையே கொவிட்-19 கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் தற்போது தென்படாததால் அவற்றின் மீதான தனிமை உத்தரவு அகற்றப்பட்டதாக மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.

நான்கு ஆசிய சிங்கங்களுக்கும் ஒரு ஆப்பிரிக்க சிங்கத்திற்கும் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக நம்பவர் 10 ஆம் தேதியன்று தகவல் வெளியானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!