வழக்கமான அனைத்துலக விமானப் பயணங்களை இந்தியா தொடங்குவதில் தாமதம்

வழக்கமான அனைத்துலக விமானப் பயணங்களைக் குறித்த தேதியில் இந்தியா தொடங்காது எனத் தெரிகிறது.

வரும் டிசம்பர் 15ஆம் தேதி அனைத்துலக விமானப் பயணங்களை மீண்டும் தொடங்கும் திட்டத்தை இந்திய அரசாங்கம் காலவரையின்றி தள்ளிவைத்துள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

'ஓமிக்ரான்' வகை கிருமியின் பரவலைச் சுட்டி இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் இதைத் தெரிவித்தது.

கொவிட்-19 சூழல் காரணமாக, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா வழக்கமான அனைத்துலக விமானப் பயணங்களை நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், அனைத்துலக விமானப் பயணங்களை மீண்டும் தொடங்கும் தேதியை "உரிய நேரத்தில்" அறிவிக்கப்போவதாக இயக்ககம் கூறியது.

அதுவரை, தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின்கீழ் 31 நாடுகளுடன் தான் செய்துகொண்டுள்ள விமானப் பயண ஏற்பாட்டை இந்தியா தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!