ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பத்துப் பேரைத் தேடும் இந்தியா

இந்­தி­யா­வில் முதன்­மு­த­லாக கர்­நாடக மாநி­லத்­தில் இரு­வ­ருக்கு 'ஓமிக்­ரான்' கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், ஆப்­பி­ரிக்க நாடு­களில் இருந்து பெங்­க­ளூரு விமான நிலை­யத்தை வந்­த­டைந்த 57 பேரில் 10 பேரைத் தேடி வரு­வ­தாக கர்­நா­டக சுகா­தார அமைச்­சர் டாக்­டர் சுதா­கர் தெரி­வித்­துள்­ளார்.

"அவர்­க­ளின் கைபே­சி­கள் அணைத்து வைக்­கப்­பட்­டுள்­ளன. அவர்­கள் குறிப்­பிட்ட முக­வ­ரி­யி­லும் ஆள் இல்லை," என்­றார் அவர்.

'ஓமிக்­ரான்' தொற்­றிய இரு­வரின் முதல்­நிலை, இரண்­டாம்நிலைத் தொடர்­பு­கள் என கிட்­டத்­தட்ட 500 பேரைக் கண்­ட­றிந்து, அவர்­கள் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக 'தி இந்து' செய்தி கூறுகிறது.

இத­னி­டையே, தென்­னாப்­பி­ரிக்­கா­வில் இருந்து ஜெய்ப்­பூர் திரும்­பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவிலும் 28 பேரை 'ஓமிக்ரான்' தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!