பிரதமர் லீ வலியுறுத்து

பிரதமர் லீ வலியுறுத்து

1 mins read

சிறு­வர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடு­வ­தன் அவ­சி­யத்தை பிர­த­மர் லீ சியன் லூங் வலி­யு­றுத்தி உள்­ளார்.

"தகு­தி­யுள்­ளோ­ரில் 96 விழுக்­காட்­டி­னர் முழு­மை­

யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டுள்­ள­னர். உங்­கள்

ஒத்­து­ழைப்­புக்கு நன்றி.

சிறு­வர்­க­ளுக்­கும் தடுப்­பூசி போடு­வ­தன் மூலம் அவர்­

க­ளின் குடும்­பத்­தை­யும் சமூ­கத்­தை­யும் பாது­காப்­பாக வைத்­தி­ருக்­க­லாம்.

குறிப்­பாக, ஓமிக்­ரான் தொற்று எங்கும் பர­வி­

வ­ரும் நிலை­யில் இதனைச் செய்வது அவ­சி­யம்," என்று அவர் தமது ஃபேஸ்புக்­கில்

தெரி­வித்துள்­ளார்.