அலைகடலில் அல்லாடும் ரோஹிங்யா அகதிகள்

உதவி அமைப்புகளின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்தோனீசியா தனது கடல்பகுதியில் தவித்து நிற்கும் ரோஹிங்யா அகதிகளுக்கு உதவ முன்வந்துள்ளது. எனினும், அனைத்துலகக் கோரிக்கைகளை நிராகரித்த இந்தோனீசியா, அவர்களுக்கு தஞ்சமளிக்க மறுத்துவிட்டது. சுமாத்ரா தீவின் மேற்கு மாநிலமான அச்சே கடல்பகுதி யில் பெண்கள், குழந்தைகள் உட்பட 120 பேர் அடைந்து கிடக்கும் இந்தப் படகு சிக்கித் தவிக்கிறது. படகில் உள்ள அகதிகளுக்கு உணவு, மருந்து, தண்ணீர் வழங்கப்படும் என்று அச்சே மாநில அதிகாரிகள் கூறினர். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!