உக்ரேனின் மரியுபோல் நகரில் நடந்த பீரங்கிக் குண்டு தாக்குதலில் திமா என்ற இந்த மூன்று வயதுச் சிறுவன் கடுமையாகக் காயமடைந்தான்.
உக்ரேனை ரஷ்யாவின் போர்ப்பிடி தொடர்ந்து உலுக்கும் நிலையில், மருத்துவமனையில் திமா போன்ற சிறார்கள் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படம்: ராய்ட்டர்ஸ்
விரிவான செய்தி பக்கம் 8ல்

