சிங்கப்பூர்-மலேசியா எல்லையை 33,000 பேர் கடந்தனர்

சிங்கப்பூர்-மலேசியா தரைவழி எல்லைகள் நேற்று நள்ளிரவு மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) மாலை 5 மணி நிலவரப்படி, ஏறத்தாழ 33,700 பேர் எல்லைகளைக் கடந்துள்ளனர்.

உட்லண்ட்ஸ் கடற்பாலம், துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாலம் வழியாக 27,600 பேர் மலேசியாவுக்குச் சென்றதாக குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 9,400 பேர் நடைப்பயணமாக அல்லது பேருந்துகளில் சென்றனர். 9,700 பேர் கார்களிலும் 8,500 பேர் மோட்டார்சைக்கிள்களிலும் சென்றனர்.

மலேசியாவிலிருந்து 3,500 பேர் நடைப்பயணமாக அல்லது பேருந்துகளில் சிங்கப்பூருக்கு வந்தனர். 1,600 பேர் கார்களிலும் 1,000 பேர் மோட்டார்சைக்கிள்களிலும் இங்கு வந்ததாக ஆணையம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!