கடந்த 6ஆம் தேதி பூன் லே டிரைவில் இடம்பெற்ற கத்தித் தாக்குதலில் குற்றஞ்சாட்டப் பட்டுள்ள இருவர்மீது, இரண்டாவது ஆடவரைத் தாக்கியது தொடர்பில் மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. முகம்மது சஜித் சலீம், 20, நிஸ்வன் திருச்செல்வம், 19 ஆகிய இருவரும் காயப் படுத்தும் நோக்கத்துடன் கத்தியால் திரு சரக்குமார் என்பவரைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. கடந்த சனிக்கிழமை முதன்முதலாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவ்விருவர்மீதும் திரு பிரவீன் ராஜ் சந்திரன் என்பவரைத் தாக்கியதற்காக இதேபோன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. சஜித்தும் நிஸ்வனும் வரும் 28ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாவர். குற்றவாளிகள் என உறுதிப் படுத்தப்பட்டால் அவர்களுக்குச் சிறைவாசம், அபராதம், பிரம்படி விதிக்கப்படலாம்.
பூன் லே தாக்குதல்: இருவர்மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு
15 Apr 2022 05:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Apr 2022 10:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 21,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை
போதைப் புழக்கத்தின் தாக்கம் குடும்பங்கள், சமூகத்தையும் தாக்கும்: சண்முகம்
புதன்கிழமை (மே 22) அரங்கேறும் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு, சிங்கப்பூரில் தரையிறங்கினார் பாடகரும் இசை அமைப்பாளருமான பிரதீப் குமார்
மே 20,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!