கூடுதலான வெளிநாட்டு ஊழியர்கள் வெளியிடங்களுக்குச் செல்லலாம் 

வரும் ஏப்ரல் 26ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் கூடுதலான வெளிநாட்டு ஊழியர்கள் சமூகத்தில் உள்ள இடங்களுக்குச் செல்ல முடியும்.

வார இறுதி நாள்கள், பொது விடுமுறை நாள்களில் 50,000 வரையிலும் வாரநாள்களில் 25,000 வெளிநாட்டு ஊழியர்கள் வரையிலும் சமூக இடங்களுக்குச் செல்லலாம்.

ஒவ்வொரு முறையும் அவர்கள் எட்டு மணி நேரம் வரை அவர்கள் அந்த இடத்தில் இருக்கலாம்.

வெளிநாட்டு ஊழியர்கள் தற்போது வாரயிறுதி நாள்களில் 30,000 பேர் வரையிலும் வாரநாள்களில் 15,000 வரையிலும் செல்ல அனுமதி உண்டு.

அத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வெளிநாட்டு ஊழியர்களும் சமூக இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

பெரும்பாலான சூழல்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டதன் அடிப்படையிலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை முன்னிட்டு இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!