பத்தாண்டு இல்லாத அளவுக்கு விலைவாசி ஏறியது

சிங்கப்பூரில் கடந்த மார்ச் மாதம் உணவு, சேவைகள், தனியார் போக்குவரத்து, மின்சாரம், எண்ணெய் விலை முதலியவை விலை ஏற்றம் கண்டதை அடுத்து, விலைவாசி பத்தாண்டுகள் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன.

பயனீட்டார் விலை எனப்படும் விலைவாசி கடந்த மாதம் 5.4 விழுக்காடு கூடியது.

குடியிருப்புச் செலவுகள், தனியார் போக்குவரத்து இரண்டும் சேர்க்கப்படாத மூலாதார பணவீக்கம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தைவிட இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 2.9 விழுக்காடு உயர்ந்துள்ளது.

மூலாதார பணவீக்கமும் ஒட்டுமொத்த பணவீக்கமும் 2012 மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு முதன்முறையாக இவ்வளவு அதிகம் உயர்ந்துள்ளன.

தங்கும் செலவுகள், தனியார் போக்குவரத்து தவிர்த்த மற்ற துறைகளில் விலைவாசி வரும் மாதங்களில் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கபபூர் நாணய ஆணையமும் வர்த்தக தொழில் அமைச்சும் இதை திங்கள் (ஏப்ரல் 25) அன்று இதைத் தெரிவித்தன.

இவ்வாண்டு இறுதிவாக்கில் விலைகள் மட்டுப்படும் என்று அவை கூறின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!