தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கவிழா நேற்று மிக பிரம்மாண்டமாக வியட்னாம் தலைநகர் ஹனோயில் நடந்தேறியது.
வரும் 2029ஆம் ஆண்டு 35வது முறையாக நடக்கவுள்ள தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை சிங்கப்பூர் ஏற்று நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் - பக்கம் 7ல்