அறிமுகத் திட்டம்: கடலில் மிதக்கும் சூரியசக்தித் தகடுகள்

அறிமுகத் திட்டம்: கடலில் மிதக்கும் சூரியசக்தித் தகடுகள்

1 mins read

ஜூரோங் தீவில் தூய எரி­சக்­தித் தொழில்­நுட்­பம் தொடர்­பாக

சிங்­கப்­பூர் $6 மில்­லி­யன் முத­லீடு செய்­துள்­ளது.

கட­லில் மிதக்­கும் சூரி­ய­சக்­தித் தக­டு­களும் இதில் அடங்­கும்.

கட­லில் வைக்­கக்­கூ­டிய மிதக்­கும் சூரி­ய­சக்­தித் தக­டு­களை

சிங்­கப்­பூர் முதல்­மு­றை­யா­கப் பயன் படுத்­து­கிறது.

இந்­தப் புதிய கட்­ட­மைப்பை நார்­வே­யைச் சேர்ந்த சூரி­ய­சக்தி நிறு­வ­ன­மான 'ஓஷன் சன்' வடி­வ­மைத்­துள்­ளது.

பேர­லை­கள், கடல் கொந்­த­ளிப்பு ஆகி­ய­வற்றை எதிர்­கொள்­ளும் ஆற்­றல் இந்­தச் சூரி­ய­சக்­தித் தக­டு­

க­ளுக்கு உண்டு என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னால் கடு­மை­யான சூழல்­

க­ளி­லும் அவற்­றி­லி­ருந்து சூரி­ய­சக்­தி­யைப் பெற­லாம் என்­றும் அவை நம்­ப­க­மா­னவை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

தற்­போது அந்­தத் தக­டு­களை கெப்­பல் எனர்ஜி நெக்­சஸ் நிறு­

வ­னம் சோத­னை­யிட்டு வரு­கிறது.

இந்த அறி­மு­கத் திட்­டம் மூலம் 1.5 மெகா­வாட் சூரி­ய­சக்தி கிடைக்­கும் என்று அறியப்படுகிறது.

தக­டு­கள் ஜூரோங் தீவு கரையோரம் வைக்­கப்­படும் என்று எரி­சக்தி சந்தை ஆணை­யம், ஜேடிசி, என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்பு ஆகி­யவை நேற்று தெரி­வித்­தன.

சிங்­கப்­பூ­ரின் கரிம வெளி­

யேற்­றத்­தில் 40 விழுக்­காடு

மின்­சா­ரத்­து­றை­யால் ஏற்­ப­டு­வ­தாக மரினா பே சேண்ட்­ஸில் நேற்று நடை­பெற்ற எரி­சக்திப் புத்­தாக்க மாநாட்­டில் கலந்­து­கொண்டு பேசிய வர்த்­தக, தொழில் துணை

அமைச்­சர் லோ யென் லிங் கூறினார்.

2050ஆம் ஆண்­டுக்­குள் கரிம வெளி­யேற்­றம் இல்­லாத நாடாக சிங்­கப்­பூர் திகழ, அர­சாங்­கம், தொழில்­து­றை­, வர்த்­த­கங்­கள் உட்­பட சமு­தா­யத்­தின் அனைத்­துத் தரப்­பி­ன­ரும் ஒத்­து­ழைக்க

வேண்­டும் என்­றார் அவர்.