எவர்கிரீன் உயர்நிலைப் பள்ளி வெடிகுண்டு மிரட்டல் போலியானது

எவர்கிரீன் உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தமது ஃபேஸ்புக் இணையப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு பதின்ம வயது சிறுவன் காவல் துறையின் விசாரணையில் உதவி வருகிறான்.

பள்ளி ஊழியர்கள், வெடிகுண்டு மிரட்டல் குறித்து சிங்கப்பூர் காவல் துறைக்கு இன்று (21 ஜூலை) காலை 7.40 மணிக்குத் தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்ததும் காவல் துறை துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அமைச்சர் பள்ளி வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டது என்றும் காவல் துறையினர் சோதனைகளை முடித்த பின்னர் பள்ளிக்கு அனுப்பப்பட்ட மிரட்டல் போலியானது என்று நிர்ணயித்தது என்றும் அமைச்சர் சான் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!