தாய்நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே (வலமிருந்து 2வது), இப்போது தற்காலிகமாகத் தாய்லாந்தில் தஞ்சமடைந்து உள்ளார். நான்கு வாரகாலம் சிங்கப்பூரில் தங்கியிருந்த இவர், தம் மனைவியுடன் நேற்று முன்தினம் மாலையில் சிலேத்தார் விமான நிலையத்திலிருந்து தனியார் விமானம் மூலமாக தாய்லாந்து புறப்பட்டார். இரவு 8 மணிக்கு பேங்காக் டான் முவேங் விமான நிலையத்தில் தரையிறங்கிய இருவரும் ஏறத்தாழ 40 நிமிடங்களுக்குப் பிறகு விமான நிலையத்தை விட்டு வெளியேறி, கருநிற காரில் ஏறிச் சென்றனர். தாய்லாந்தில் கோத்தபாய புகலிடம் கோரமாட்டார் எனத் தெரிகிறது. படம்: ஏஎஃப்பி
40 நிமிடங்களில் விமான நிலையத்தைவிட்டு வெளியேறிய கோத்தபாய
13 Aug 2022 05:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Sep 2022 10:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!