'அடுத்த வாரம் நாடு திரும்பும் கோத்தபாய'

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே அடுத்த வாரம் நாடு திரும்புவார் என்று அந்நாட்டு ஊடகமான நியூஸ்ஃபர்ஸ்ட் தெரிவித்துள்ளது.

திரு ராஜபக்ச ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதியன்று இலங்கை திரும்புவார் என்று ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதரும் திரு ராஜபக்சேயின் உறவினருமான திரு உதயங்கா வீரத்துங்கா கூறியதாக நியூஸ்ஃபர்ஸ்ட் குறிப்பிட்டது.

ராணுவ விமானத்தில் இலங்கையிலிருந்து மாலத் தீவுகளுக்குத் தப்பியோடிய திரு ராஜபக்சே, குறுகிய கால விசாவில் சில வாரங்களுக்கு சிங்கப்பூரில் இருந்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது அவர் தாய்லாந்தில் தற்காலிகமாகத் தங்கியிருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!