அமெரிக்காவின் வர்ஜினியா மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு; பத்து பேர் வரை மாண்டிருக்கலாம்

அமெரிக்காவின் வர்ஜினியா மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சம்பவத்தில் பத்து பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம்.

கடந்த மூன்று நாள்களில் அமெரிக்காவில் கவனத்தை ஈர்த்திருக்கும் இரண்டாவது பெரிய துப்பாக்கிச் சம்பவம் இது.

செஸபீக் எனும் இடத்தில் உள்ள வால்மார்ட் பேரங்காடிக் கிளையில் துப்பாக்கிச்சூடு நடந்தது.

துப்பாக்கிக்காரன் கடைக்குள் மாண்டு கிடந்தான் என்று காவல்துறையினர் கூறினர். அவன் பெயர் விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

ஆனால் கிளை நிர்வாகிதான் துப்பாக்கிச் சூட்டை நடத்தினார் என்று பிபிசி இணையத்தளம் குறிப்பிட்டது.

வர்ஜினியா நேரப்படி இரவு 10.12 மணிக்கு, கடை மூடுவதற்கு முக்கால் மணி நேரத்துக்கு முன்னர், சம்பவம் நடந்தது.

கடந்த சனிக்கிழமை, கொலராடோ ஸ்பிரிங்கிசில் பன்முகப் பாலீர்ப்புச் சமூகத்தினர் ஒன்றுகூடும் இரவுநேரக் கேளிக்கை விடுதியில் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதில் ஐவர் கொல்லப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!