ஏர் இந்தியா சிப்பந்திகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்

ஏர் இந்தியா சிப்பந்திகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்

1 mins read

இந்­தி­யா­வின் ஏர்­இந்­தியா விமான நிறு­வ­னத்­தின் சிப்­பந்­தி­க­ளுக்கு கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன. சம­யம் தொடர்­பான கயி­று­களை மணிக்­கட்டு, கணுக்­கா­லில் அணி­யக் கூடாது. தலைக்­குச் சாயம் பூச­லாம், ஆனால் இயல்­பான நிறத்தில் இருக்க வேண்­டும். முத்து காத­ணி­களை அணி­யக் கூடாது. ஆனால் தங்­கம் அல்­லது வைரக் காத­ணி­களை அணி­ய­லாம். ஒற்றை வளை­யல் அணி­ய­லாம். உதட்­டுச்சாயம் கண்­டிப்­பாக இருக்க வேண்­டும். புடவை, மேற்­கத்­திய உடை அணி­ய­லாம். பிளாஸ்­டிக் பை களை எடுத்­துச் செல்­லக்­கூ­டாது, வழுக்கைத் தலையில் ஆங்காங்கே முடி இருந்தால் முற்றிலும் அகற்ற வேண்டும் என்பன புதிய கட்டுப் பாடுகளாகும். ஏர்இந்தியா நிறு வனத்தை டாட்டா நிறுவனம் வாங்கி நடத்தி வருகிறது.