இந்தியாவின் ஏர்இந்தியா விமான நிறுவனத்தின் சிப்பந்திகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமயம் தொடர்பான கயிறுகளை மணிக்கட்டு, கணுக்காலில் அணியக் கூடாது. தலைக்குச் சாயம் பூசலாம், ஆனால் இயல்பான நிறத்தில் இருக்க வேண்டும். முத்து காதணிகளை அணியக் கூடாது. ஆனால் தங்கம் அல்லது வைரக் காதணிகளை அணியலாம். ஒற்றை வளையல் அணியலாம். உதட்டுச்சாயம் கண்டிப்பாக இருக்க வேண்டும். புடவை, மேற்கத்திய உடை அணியலாம். பிளாஸ்டிக் பை களை எடுத்துச் செல்லக்கூடாது, வழுக்கைத் தலையில் ஆங்காங்கே முடி இருந்தால் முற்றிலும் அகற்ற வேண்டும் என்பன புதிய கட்டுப் பாடுகளாகும். ஏர்இந்தியா நிறு வனத்தை டாட்டா நிறுவனம் வாங்கி நடத்தி வருகிறது.
ஏர் இந்தியா சிப்பந்திகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்
26 Nov 2022 05:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Nov 2022 10:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!