தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விசாரணை கோரும் முன்னாள் மலேசிய பிரதமர் முகைதீன்

1 mins read
e72a955a-956f-435b-924c-b69f4b9869f1
2022 ஜனவரி 7ஆம் தேதி பெர்சத்துக் கட்சியின் கணக்கு மூலம் சட்டவிரோதமாக ஐந்து மில்லியன் ரிங்கிட் பெற்றதாக முகைதீன் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. படம்: இபிஏ -

மலே­சி­யா­வின் முன்­னாள் பிர­த­மர் முகை­தீன் யாசின் தம் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டை ஏற்­றுக் கொள்ளாமல் விசா­ரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அர­சாங்­கத்­தின் பொருளியலைத் தூண்­டும் நிதி தொடர்பில் மோசடி செய்­த­தாக அவர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

"நான் குற்­றத்தை ஒப்­புக் கொள்­ள­வில்லை. வழக்கை விசா­ரிக்கக் கோரு­கி­றேன்," என்று ஷா ஆலாம் நீதி­மன்­றத்­தில் முகை தீன் யாசின் தெரி­வித்து உள்­ளார்.

2022 ஜனவரி 7ஆம் தேதி பெர்சத்துக் கட்சியின் கணக்கு மூலம் சட்டவிரோதமாக ஐந்து மில்லியன் ரிங்கிட் பெற்றதாக முகைதீன் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.