2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது தமது துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி செந்தில் பாலாஜி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 2018ஆம் ஆண்டு வழக்குகளைப் பதிவு செய்தனா். இந்த மோசடியில் சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் புதிதாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தது. விசாரணைக்குத் தடை கோரிய விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமலாக்கத் துறை விசாரணை நடத்த அனுமதி வழங்கியது.
மோசடி வழக்கு விவரம்
15 Jun 2023 05:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Jun 2023 14:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பதவியேற்ற திரு லாரன்ஸ் வோங்கிற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து
சொந்தத் தொகுதி மக்களுடன் புதிய பிரதமர் குதூகலம்
நாட்டின் நான்காவது பிரதமராக பதவி ஏற்றார் லாரன்ஸ் வோங்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!