பாகனை மிதித்துக் கொன்ற ‘யாசக’ யானை!

பேங்காக்: உணவு, பணம் யாசகம் கேட்கப் பயன்படுத்தப்பட்டு வந்த யானை, தன் பாகனையே மிதித்துக் கொன்ற சம்பவம் தாய்லாந்தில் நிகழ்ந்தது.

தனது குட்டியை தன்னிடமிருந்து பிரித்துச் சென்றதால் ஆத்திரமடைந்த யானை தன் பாகனைத் தாக்கியதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தாய்லாந்தின் வடக்கிலுள்ள நாக்கோன் சாவன் மாநிலத்தின் ஒரு சாலைப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான 17 நொடிக் காணொளி ஃபேஸ்புக் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அந்த யானை தனது பெண் பாகனைத் துரத்துவதை அக்காணொளி காட்டுவதாக பட்டாயா மெயில் செய்தி தெரிவித்தது.

ஆடவர் இருவர் தரையில் கிடந்த ஒரு பெண்ணுக்கு உதவ முயல்வதும் அந்த யானையை விரட்டுவதும் காணொளியில் தெரிகிறது.

பின்னர், கீழே விழுந்து கிடந்த பெண்மணி ஜந்திரா சுவென்லாம், 35, என்பதையும் அவரே அந்த யானையின் உரிமையாளர் என்பதையும் காவல்துறை அடையாளம் கண்டது.

பெண் பாகனை மிதித்துக்கொன்ற யானை. காணொளிப்படம்: ஃபேஸ்புக் / 3பிளஸ் நியூஸ்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!