கொவிட்-19 குறித்து தகவல் வெளியிட்ட ஆடவர் 3 ஆண்டுக்கு பிறகு விடுதலை

சீனாவில் கொவிட்-19 குறித்து தகவல் வெளியிட்ட ஆடவர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலை பெறவுள்ளார்.

கொவிட்-19 நோய்த்தொற்று தொடங்கிய காலத்தில் ஃபாங் பின் என்ற ஆடவர் சீன மருத்துவமனைகளில் மக்கள் மாண்டுகிடப்பதையும் கூட்டம் அதிகமாக இருப்பதையும் காணொளியாக வெளியிட்டார்.

அதன் பிறகு அவர் எங்கு இருக்கிறார் என்பதே தெரியவில்லை என ஃபாங்கின் நண்பர்களும் குடும்பத்தினரும் தெரிவித்தனர்.

ஆடவர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 30) விடுதலை செய்யப்படுகிறார் என்று அவர்கள் கூறினர்.

இருப்பினும் ஆடவர் விடுதலைக் குறித்து சீன அதிகாரிகள் எந்தவித தகவல்களையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

ஆடவரை கைது செய்ததற்கும் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தத் தவறியதற்கும் சீனாவின் மீது பலர் குறைகூறினர்.

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!