1எம்டிபி விசாரணையை ஒத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

1எம்டிபி சர்ச்சையின் தொடர்பில் மலேசியாவின் முன்னைய பிரதமர் நஜிப் ரசாக்கின் மீதான நீதிமன்ற விசாரணையை ஒத்திவைக்க அரசுதரப்பு வழக்கறிஞர்கள் செய்திருந்த விண்ணப்பத்தை மலேசிய உயர்நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. நீதிபதி கொலின் லாரன்ஸ் செகுவேரா இந்த முடிவை இன்று வெளியிட்டார்.

1எம்டிபியின் விசாரணை தேதியைத் தள்ளிவைக்க அரசுதரப்பினர் இத்துடன் மூன்றாவது முறையாகக் கேட்டிருக்கின்றனர். திரு நஜிப்பின் எஸ்ஆர்சி நீதிமன்ற விசாரணைக்காக அவகாசம் வேண்டி அவர்கள் அவ்வாறு கேட்டுள்ளனர். அந்த வழக்கை வேறொரு நீதிமன்றம் விசாரிக்கிறது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், 2.28 பில்லியன் ரிங்கிட் பண மோசடி தொடர்பில் திரு நஜிப் மீது 25 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!