தாய்லாந்து: கிருமித்தொற்றால் இந்தியர் உட்பட மூவர் பலி; 111 பேர் பாதிப்பு

தாய்லாந்தில் கெரோனா கிருமித்தொற்றுக்கு இன்று (ஏப்ரல் 8) மேலும் 3 பேர் பலியாகிவிட்டனர்.

புதிதாக 111 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாண்டவர்களில் 48 வயது ரஷ்யர் ஒருவர்; 69 வயது இந்தியர், 69 வயது அமெரிக்கர் ஆகியோர் மற்றவர்கள் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

தாய்லாந்தில் கடந்த ஜனவரியில் கொரோனா முதன்முதலாக தலைகாட்டியது.

அது முதல் மொத்தம் 2,369 பேரை அந்தக் கிருமி தொற்றி இருக்கிறது.

இதுவரை 30 பேர் மாண்டுவிட்டனர்; 888 பேர் குணமடைந்து உள்ளனர்.

தாய்லாந்தில் மிகவும் பிரபலமான பட்டாயா உள்ளிட்ட பல பொழுதுபோக்கு பகுதிகளும் மூடப்பட்டுள்ளன.

சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரபலமான புக்கெட், கொரோனா கிருமித்தொற்று மையமாகப் பரிணமித்து உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!