‘வூஹான் ஆய்வகத்தில் உள்ள 3 உயிர்க் கிருமிகள் கொவிட்-19க்கு காரணமானவை அல்ல’

சீனாவில் கொரோனா கிருமி பரவல் தொடங்கிய நகரான வூஹானில் இருக்கும் சீன நுண்கிருமி ஆய்வகத்தில் மூன்று வகை வௌவால் கொரோனா உயிர்க் கிருமிகள் இருக்கின்றன என்றும் ஆனால் இப்போது உலகையே முடக்கி இருக்கும் கிருமிக்கும் அவற்றுக்கும் தொடர்பே இல்லை என்றும் அந்த ஆய்வகத்தின் இயக்குநர் தெரிவித்து இருக்கிறார்.

உலகில் 340,000 பேரைக் கொன்றுவிட்ட கொவிட்-19 கிருமி, சீனாவின் வூஹான் நகரில் வௌவால்களின் உடலில் இருந்து தோன்றி வேறு ஒரு பாலூட்டி இன பிராணிக்குத் தொற்றி பிறகு மனிதர்களைத் தொற்றி இருக்கிறது என்று அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இருந்தாலும் கொவிட்-19 கிருமி, வூஹான் நுண்கிருமி ஆய்வகத்தில் இருந்து கசிந்து வெளியாகி இருக்கிறது என்று அமெரிக்க அதிபரும் மற்றவர்களும் கூறிவருவது சுத்த கட்டுக்கதை என்று வூஹான் நுண்கிருமி ஆய்வகத்தின் இயக்குநர் கூறியதாக மாநில ஒளிபரப்பு நிறுவனமான சிஜிடிஎன் தெரிவித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டன.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!