எதிர்காலத்தில் பிரிட்டனில் சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கப்படலாம்

லண்டன்: அடுத்த தலைமுறையினர் புகைபிடிக்க முடியாதபடி பிரிட்டனில் வருங்காலத்தில் சிகரெட்டுக்குத் தடை விதிப்பது குறித்து அந்நாட்டுப் பிரதமர் ரிஷி சுனக் பரிசீலனை செய்து வருகிறார்.

2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்களிடம் புகையிலை விற்கக்கூடாது உட்பட புகைபிடித்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை நியூசிலாந்து கடந்த ஆண்டு அறிவித்தது.

அவற்றைப் போலவே பிரிட்டனிலும் நடைமுறைப்படுத்த பிரதமர் சுனக் பரிசீலித்து வருகிறார்.

“புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட மேலும் பலரை ஊக்குவிக்கிறோம். 2030ஆம் ஆண்டுக்குள் புகைபிடித்தல் அறவே இல்லாத நாடாக பிரிட்டன் விளங்க வேண்டும் என்பது எங்கள் இலக்கு. இதனால்தான் புகைபிடித்தலைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்,” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!