மரம் நட பொது விடுமுறை

நைரோபி: 10 ஆண்டுகளில் 15 பில்லியன் மரங்களை நடும் அரசாங்கத்தின் இலக்கின் ஒரு பகுதியாக 100 மில்லியன் மரங்களை நட கென்ய நாட்டு மக்களுக்கு திங்கட்கிழமை (நவம்பர் 13) பொது விடுமுறை வழங்கப்பட்டது.

ஒவ்வொருவரும் குறைந்தது இரண்டு கன்றுகளை நட ஊக்குவிக்கப்படுகிறது, இது 100 மில்லியன் இலக்கிற்கு வழிவகுக்கிறது. பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட இந்த முயற்சி கென்யா எடுத்துள்ளது.

மரங்கள் வளிமண்டலத்திற்குள் உயிர்வாவை வெளியிட்டு, காற்றில் இருந்து கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி, புவி வெப்பமயமாதலைச் சமாளிக்க உதவுகின்றன.

குறிப்பிட்ட பொது இடங்களில் மரம் வளர்ப்பதற்காக 150 மில்லியன் கன்றுகளை அரசாங்கம் இலவசமாக வழங்குகிறது.

அதேநேரத்தில், மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் நடுவதற்கு குறைந்தது இரு மரக்கன்றுகளை வாங்க அரசாங்கம் ஊக்குவிக்கிறது.

தெக்வாண்டோ கழகத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி, வனப்பகுதியில் மரம் நடுகிறார். படம்: ஏஎஃப்பி

மரம் நடுதல் இணையச் செயலி மூலம் கண்காணிக்கப்படும். இச்செயலி தாவர இனங்கள், எண்ணிக்கை, நடப்பட்ட தேதி உள்ளிட்ட விவரங்களை தனிநபர்களும் அமைப்புகளும் பதிவு செய்ய அனுமதிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!