பிலிப்பீன்ஸ் ராணுவம்-இஸ்லாமியப் போராளிகள் மோதலில் ஏழு பேர் பலி

மணிலா: பிலிப்பீன்ஸ் ராணுவத்துக்கும் தௌலா இஸ்லாமியப் போராளி அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஏழு பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டோரில் ஆறு ராணுவ வீரர்களும் குறைந்தது ஒரு போராளியும் அடங்குவர்.

நான்கு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிலிப்பீன்சின் மராவி நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த கத்தோலிக்க பிரார்த்தனைக்கூட்டத்தின்போது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் குறைந்தது நான்கு பேர் மாண்டனர். பலர் காயமடைந்தனர்.

அந்தத் தாக்குதலுக்கு தௌலா இஸ்லாமியப் போராளி அமைப்பு காரணம் என்று நம்பப்படுகிறது.

அந்த அமைப்பின் பேராளிகளைத் தேடும் பணிகளின்போது பிலிப்பீன்ஸ் ராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!