காவல் அதிகாரியைத் தாக்கிக் கொன்றதாக ஐவர் மீது சந்தேகம்

ஷா அலாம்: காவல்துறை அதிகாரி ஒருவரை அடித்துக் கொன்றதன் சந்தேகத்தில் ஐந்து மலேசியர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோலாலம்பூர் படைப்பிரிவைச் சேர்ந்த அந்த அதிகாரியின் உடல், சிலாங்கூர் மாநிலத்திலுள்ள காஜாங் நகரில் மார்ச் 23ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

தலையில் பலத்த காயம் பட்டதால் அதிகாரி உயிரிழந்ததாக உடற்கூறு ஆய்வுச் சோதனையில் தெரியவந்துள்ளது.

அதிகாரியைத் தாக்கியதாகக் கூறப்படும் ஐந்து ஆடவர்களின் வயது 19 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்டது என்று தெரிவித்தார் சிலாங்கூர் தலைமைக் காவல்துறை அதிகாரி ஹுசேன் ஒமார் கான்.

விசாரணைக்காக அவர்கள் ஏழு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!