சிட்னியில் வெள்ள அபாயம்: உயரமான பகுதிகளுக்குச் செல்ல மக்களுக்கு வலியுறுத்து

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பெய்து வரும் கனமழையால் அங்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிட்னியில் உள்ள சில பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களை அங்கிருந்து வெளியேறி மேட்டுப் பகுதிகளுக்குச் செல்லுமாறு ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஏப்ரல் 6ஆம் தேதியன்று வலியுறுத்தினர்.

சிட்னியில் உள்ள சில பகுதிகளில் வெள்ள நீர் அபாயகரமான முறையில் பெருக்கெடுத்து ஒடுவதாக அதிகாரிகள் கூறினர்.

கிட்டத்தட்ட 44 பேர் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் உதவி கேட்டு 4,128 அழைப்புகள் கிடைத்ததாகவும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் அவசரகாலச் சேவை அதன் இணையப்பக்கத்தில் தெரிவித்தது.

பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மீட்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுடன் மீட்புப் பணியாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!