அரச பொறுப்புகளில் மீண்டும் ஈடுபடும் மன்னர் சார்ல்ஸ்

லண்டன்: பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை பலன் அளிப்பதாக அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று பக்கிங்ஹம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், மன்னர் சார்ல்ஸ் அரச பொறுப்புகளில் மீண்டும் ஈடுபடுவார் என்று அது கூறியது.

அதன் ஒரு பகுதியாக, ஏப்ரல் 30ஆம் தேதியன்று புற்றுநோய் சிகிச்சை மையம் ஒன்றிற்கு செல்லும் அவர் அங்குள்ள நோயாளிகள், மருத்துவ நிபுணர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேச இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!