அரசியல்வாதி

குடும்பத்தினர் சூழ, கென்னத் ஜெயரத்னம் தூக்கத்திலேயே அமைதியாக உயிர் நீத்ததாக அவரின் மனைவி தெரிவித்தார்.

சீர்திருத்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் கென்னத் ஜெயரத்னம், சனிக்கிழமை (ஜூலை 18) காலமானார்.

19 Jul 2026 - 3:33 PM