அகழ்வாய்வு

தாய்லாந்தின் பெட்சாபுரி பகுதியில் அந்நாட்டுத் தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் தங்க அணிகலன்களுடன் முத்திரை மோதிரம் உட்பட இரு அரிய தங்க மோதிரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தாய்லாந்தின் பெட்சாபுரி பகுதியில் அந்நாட்டுத் தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில், பழங்கால தங்க

08 Jul 2026 - 6:30 PM

தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் தென்காசி மாவட்டம், மலையப்பட்டி பகுதியில் 16 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

07 Jul 2026 - 6:19 PM

கீழடியில் நடத்தப்பட்டுவரும் 11ஆம் கட்ட அகழாய்வில் சாயக் கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் அப்பகுதியில் சாயப்பட்டறை இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

30 Apr 2026 - 8:49 PM

கீழடியின் அகழாய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் ஆய்வாளர் சுந்தர், கண்டுபிடிப்புகள் பற்றி விளக்குகிறார்.

22 Mar 2026 - 6:00 AM

அனுமதிக்காக பல மாதங்கள் காத்திருந்ததாகவும் அந்த விடாமுயற்சிக்கான வெற்றியாக அனுமதி கிடைத்துள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

17 Mar 2026 - 3:53 PM